ஞாயிறு, 9 நவம்பர், 2008

நிலவே...

நீ இரவெல்லாம்விழித்திருந்துஉலகெல்லாம்எழில் சிந்துகின்றாய்
நான் இமை மூடமனமின்றிவிழித்திருக்கின்றேன்
நீ துக்கமே இல்லாதவள்எப்போது பார்த்தாலும் எழுத்துக்களில்அழகாகச்சிரிக்கும் தேவதை
என் எழுத்தோவியமேஉனையெண்ணிபுன்னகையும்செய்கின்றேன்!

கருத்துகள் இல்லை:

பின்பற்றுபவர்கள்